கெயிலுக்கு பந்துவீசும் காட்சிகள்
உலகின் அதிவேக மனிதர் என வர்ணிக்கப்படும் யுசைன் போல்ட் மேற்கிந்திய தீவுகளில் நேற்று நடைபெற்ற கண்காட்சி கிறிக்கெட் போட்டியொன்றில் விளையாடினார்.
எதிரணி வீரரான கிறிஸ் கெயிலுக்கு இவர் முதல் பந்தாக பவுண்சர் பந்தை வீச அதை அவர் சிக்சராக விளாசினார்.
இரண்டாவது பந்தாக மிகவும் சிறந்த பந்து வீச்சை வீசி கெயிலை போல்ட் செய்து அனைவரையும் பரவசப்படுத்தினார் .
எதிரணி வீரரான கிறிஸ் கெயிலுக்கு இவர் முதல் பந்தாக பவுண்சர் பந்தை வீச அதை அவர் சிக்சராக விளாசினார்.
இரண்டாவது பந்தாக மிகவும் சிறந்த பந்து வீச்சை வீசி கெயிலை போல்ட் செய்து அனைவரையும் பரவசப்படுத்தினார் .
துடுப்பெடுத்தாடும் காட்சிகள்
துடுப்பாட்டத்திலும் பவுண்டரி,சிக்சர்களை விளாசி 23 ஓட்டங்களை குவித்தார்.
எதிரணியில் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிறிக்கெட் நட்சத்திரங்களான Walsh, Richie Richardson, Curtley Ambrose ஆகியோரும் தற்போதைய நட்சத்திரங்களான Gayle, Ramnaresh Sarwan, Jerome Taylor ஆகியோரும் விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த போல்ட் தான் சிறு வயதிலிருந்து வேகப்பந்து வீச்சாளராக வரவே ஆசைப்பட்டதாகவும் தனது தனிப்பட்ட பயிற்சியாளரே தன்னை தடகள வீரராக மாற்றியதாகவும் குறிப்பிட்டார்.
இப்போது IPL அணிகளின் உரிமையாளர்களின் பார்வை போல்ட் பக்கம் திரும்பியிருக்கிறதாம்.
எதிரணியில் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிறிக்கெட் நட்சத்திரங்களான Walsh, Richie Richardson, Curtley Ambrose ஆகியோரும் தற்போதைய நட்சத்திரங்களான Gayle, Ramnaresh Sarwan, Jerome Taylor ஆகியோரும் விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த போல்ட் தான் சிறு வயதிலிருந்து வேகப்பந்து வீச்சாளராக வரவே ஆசைப்பட்டதாகவும் தனது தனிப்பட்ட பயிற்சியாளரே தன்னை தடகள வீரராக மாற்றியதாகவும் குறிப்பிட்டார்.
இப்போது IPL அணிகளின் உரிமையாளர்களின் பார்வை போல்ட் பக்கம் திரும்பியிருக்கிறதாம்.



